திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை* சார்பாக 8.9.2019 திருவாலங்காடு ஒன்றியம் சார்பாக இரயில் நிலையம் அருகில் உள்ள தொழுதாவூர் ஏரி கரையில் 500 பனை விதைகள் பனைவிதைகள் விதைக்கப்பட்டது.
2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு