பனை விதை நடும் திருவிழா-கோவில் பட்டி

68
 பத்து இலட்சம் பனைவிதைகள் நடவு பனைத்திருவிழாவை முன்னிட்டு
08-09-2019 ஞாயிற்றுக்கிழமையன்று கோவில்பட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  காலை 09 மணியளவில்,   நமது கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட அத்தைகொண்டான் கண்மாய் பகுதியில்
பனை விதை நடப்பட்டது.
முந்தைய செய்திபனை விதை நடும் திருவிழா -செய்யூர் தொகுதி
அடுத்த செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி