பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்-தூத்துக்குடி

26
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்* அவர்களுக்கு மணிமண்டபம்  தமிழக அரசு சார்பில் திருச்செந்தூரில் திறக்கப்பட்டது. *நாம் தமிழர்* கட்சி சார்பாக *தூத்துக்குடி தெற்கு மண்டல செயலாளர் இசக்கிதுரை* தலைமையில்  நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.
முந்தைய செய்திடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-போளூர்‌ மற்றும் ஆரணி