நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்- செய்யூர் தொகுதி

51

செங்கல்பட்டு தென் கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை பதாகை ஏந்தும் அறப்போராட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்தி“நீட்” தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – பண்ருட்டி தொகுதி
அடுத்த செய்திநீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் – தாராபுரம் தொகுதி