நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.

21

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 29.04.2020 அம்மன் நகர்,(பூலுவபட்டி பெருமாநல்லூர் ரோடு பகுதியில் நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்