நிலவேம்பு குடிநீரும் – மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

47
பல்லடம் சட்டமன்றத்தொகுதி,  திருப்பூர் தெற்கு மாவட்டம் 06.10.19 காலை 8 மணிக்கு பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சியில் டெங்கு முதலான காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீரும் மற்றும் மரக்கன்றுகளும்  வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகொடியேற்றம் விழா மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகால்வாயை சரி செய்தல்- கருவேல மரங்களை அகற்றுதல்