தெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

29
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில்
நடைபெற்றது இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் ஜெயசீலன்  மாநில உழவர் பாசறை பொறுப்பாளர் சிவராமன் எழுச்சியுரையாற்றினார்.
முந்தைய செய்திகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை-பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திசெயற்கை க௫தரிப்பு சிகிச்சை I.V.F மற்றும் ஆலோசனை மையம் அமைக்க மனு