தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி

42

வேளச்சேரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 7/6/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு
தரமனி சாலையில் இயங்கும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருக்கும்
தரமனி தானி ஓட்டுநர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் குழந்தையின் குடும்பத்திற்கு நிதி உதவி – ஆற்காடு தொகுதி
அடுத்த செய்திதுய்மை பணியாளர்களுக்கும் உணவு வழங்கும் நிகழ்வு- வேளச்சேரி தொகுதி