சாலை வசதி கேட்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

27

பெரியகுளம்தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதி மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு 8 நாட்களாக போராடி வரும் அப்பகுதி மக்களோடும் நாம்தமிழர்கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்…..

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் – பழனி சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திமுழுமையான மது விலக்கு நடைமுறைபடுத்தக்கோரி மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்