கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி

19

04/05/2020 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவுடையார்பட்டு அண்ணாநகர் நரசிங்கனுர் ஆகிய கிராமங்களில் இரண்டாம் மூன்றாம் கட்டமாக கபசுரக் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது

முந்தைய செய்திஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் /காங்கேயம் தொகுதி