கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி

29

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி நகரம் 12 வது வார்டு 21 வார்டு ஆகிய பகுதிகளில் உட்பட்ட வடியராஜா தெருவில் பொதுமக்களுக்கு முககவசங்களும்,கபசுர மூலிகை குடிநீரும் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி