கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

124

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.4.2020 27.4.2020 அன்று வரை அந்தநல்லுர் ஒன்றியம் மருதாண்டாக்குறிச்சி பஞ்சாயத்து ஏகிரிமங்கலம் கிராமத்தில் முள்ளிக்கரும்பூர் ஊராட்சியில் கோப்பு ஊராட்சியில் அதவத்தூர் ஊராட்சி சுண்ணாம்புகாரன் பட்டியில் மல்லியம்பத்து ஊராட்சியில் தாயனூர் ஊராட்சியில் மேக்குடி புங்கனூர் மக்களுக்கு கப சுர குடிநீர் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி