கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி

20

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிமணமேல்குடி  ஒன்றியம் கிருஷ்ணாஜுபட்டிணம்  பகுதிகளில் 28/04/2020 செவ்வாய்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மூலம் மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி