கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – நன்னிலம் தொகுதி

28

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி வலங்கை ஒன்றியம், ஆலங்குடி காமராஜர் பகுதியில் 29.4.2020 ஒன்றிய செயலாளர் மு . கலையரசன் முன்னிலையில் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுற குடிநீர் 150 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவிடைமருதூர் தொகுதி