ஊரடங்கு உத்தரவு/உணவு மூலிகை தேநீர் வழங்கிய அண்ணா நகர் தொகுதி

29

அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக 36வது நிகழ்வாக* (28.04.2020) *சூளைமேடு விருகம்பாக்கம் வடபழனி* மற்றும் *கோயம்பேடு* பகுதியில்*மதிய உணவு* வழங்கப்பட்டது அதே போல் 29/04/2020 தொடர்ந்து *37வது நிகழ்வாக*
*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,*
*மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி
அடுத்த செய்திசேமித்து வைத்த பணத்தை நாம் தமிழர் கட்சி உறவுகளிடம் கொடுத்து ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் மக்களுக்கு உதவிட செய்த சிறுமி/ அம்பாசமுத்திரம் தொகுதி