அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக 36வது நிகழ்வாக* (28.04.2020) *சூளைமேடு விருகம்பாக்கம் வடபழனி* மற்றும் *கோயம்பேடு* பகுதியில்*மதிய உணவு* வழங்கப்பட்டது அதே போல் 29/04/2020 தொடர்ந்து *37வது நிகழ்வாக*
*காவலர்களுக்கும் மாநகராட்சி பணியாளர்களுக்கும்,*
*மூலிகை தேனீர்* வழங்கப்பட்டது,