ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி
24
திருவெறும்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் கட்டமாக 30/04/2020 வியாழன்கிழமை வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள 18 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது,