ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல்/ உளுந்தூர்பேட்டை

27

28.04.2020 செவ்வாய்க்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 4-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திககொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/காரைக்குடி தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – காரைக்குடி தொகுதி