அரசு பள்ளிக்கு எழுதுகோல் புத்தகம் வழங்குதல்-புதுச்சேரி

92

புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள்

முந்தைய செய்திஅரசு பள்ளியில் மரக்கன்று நடப்பட்டது-புதுச்சேரி
அடுத்த செய்திசெங்கொடி நினைவுவாக ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குதல்