அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு

34

5/12/2019 காலை 9 மணி அளவில்  “முதல் நெருப்பு” ஈகி அப்துல் ரவூப் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் கொடியேற்ற நிகழ்வு கொளத்தூர் கிழக்கு பகுதி மற்றும் தொகுதி இளைஞர் பாசறை சார்பாகவும் லோகோ பாலம் அருகில் நடைபெற்றது.

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் -புதுச்சேரி சுற்றுச்சூழல் பாசறை
அடுத்த செய்திபுதுவை முதல்வரிடம் கோரிக்கை மனு-நாம் தமிழர் கட்சி