அனிதா நினைவு தினம்-அரசு பள்ளியில் மரம் நாடும் விழா-குடந்தை

153
1.9.2019 தங்கை அனிதா நினைவு தினத்தை முன்னிட்டு  குடந்தை சுற்றுச்சூழல் பாசறை சார்பில் குடந்தை கிழக்கு ஒன்றியம் கிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளியில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பூபேஷ்குப்தா.தொகுதி செயலாளர் வழக்கறிஞர் மோ ஆனந்த் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முத்து அருண் கலந்து கொண்டனர்…..
முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கம்பம் சட்ட மன்ற தொகுதி
அடுத்த செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையிலான சென்னை மாவட்டக் கலந்தாய்வு