திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள்
தென் மாநில லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது தென் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது ஆதலால் சுங்க வரியை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதுவரை இவர்களது இந்த கோரிக்கைகளை பரிசீலிக்காதலால் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடரும் எனவும் இதில் 22 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன என்றனர்.
தென் மாநில லாரி உரிமையாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.சென்னையில் தென்மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறியதாவது தென் இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் சுங்கவரி கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது ஆதலால் சுங்க வரியை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் இருப்பினும் மத்திய மாநில அரசுகள் இதுவரை இவர்களது இந்த கோரிக்கைகளை பரிசீலிக்காதலால் காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தொடரும் எனவும் இதில் 22 லட்சம் லாரிகள் பங்கேற்க உள்ளன என்றனர்.