<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Naam Tamilar</title>
	<atom:link href="http://www.naamtamilar.org/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.naamtamilar.org</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 22 Feb 2012 06:38:59 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.1</generator>
		<item>
		<title>மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் &#8211;  நிழற்படங்கள் இணைப்பு!!</title>
		<link>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81</link>
		<comments>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 06:38:59 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிளைகள்]]></category>
		<category><![CDATA[தமிழக கிளைகள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[மதுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11222</guid>
		<description><![CDATA[நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று (19 /02 /2012 ) ஞாயிற்று கிழமை மதுரை &#8220;பால்மீனாஸ்&#8221; திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று (19 /02 /2012 )<br />
ஞாயிற்று கிழமை மதுரை &#8220;பால்மீனாஸ்&#8221; திருமண மண்டபத்தில் நடைபெற்றது.<br />
இதில் நாம்தமிழர் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் தடா சந்திரசேகர்<br />
தலைமை தாங்கினார்.மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன்<br />
கூட்டத்திற்கு முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக &#8220;உச்சிதனை<br />
முகர்ந்தால்&#8221; திரைப்பட இயக்குனர் திரு.&#8221;புகழேந்தி தங்கராஜ்&#8221; மற்றும் திரைபடத்தில்<br />
புனிதவதி கதாபாத்திரத்தில் நடித்த நாயகி &#8220;நீனிதா&#8221;ஆகியோர் கலந்து கொண்டனர்.<br />
மேலும் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் நெல்லை சிவா,மாநில கலைபண்பாட்டு<br />
பாசறை அமைப்பாளர் அய்யா தமிழ்கூத்தன்,சுந்தர வந்தியத்தேவன்,மாவட்ட அமைப்பாளர்கள்<br />
வழக்கறிஞர் சீமான்,சிவானந்தம்,செங்கண்ணன்,அரசகுமார்,செந்தில்,அருன்செயசீலன்,ராமநாதன்,<br />
சின்னத்தம்பி வேங்கைராசன்,இளைஞர் பாசறை பாரதி சிவா,மற்றும் செய்திதொடர்பாளர்கள் இராசகுரு,<br />
சுரேசுகுமார்,மற்றும் அலங்காநல்லூர் ஒன்றிய அமைப்பாளர் பாக்கியராசன் உட்பட கட்சியின் முக்கிய<br />
பிரமுகர்கள் 300 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்கள்<br />
அறிமுகபடுதப்பட்டனர். மேலும் &#8220;உச்சிதனை முகர்ந்தால்&#8221; திரைபடத்திற்கு மதுரைமாவட்ட<br />
நாம்தமிழர் கட்சியின் சார்பாக இலவச &#8220;நுழைவுசீட்டு&#8221; வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை<br />
மாவட்ட செய்திதொடர்பாளர் இராசகுரு தொகுத்து வழங்கினார்.</p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC042171.jpg"><img class="alignright size-large wp-image-11224" title="DSC04217" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC042171-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04219.jpg"><img class="alignright size-large wp-image-11225" title="DSC04219" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04219-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04223.jpg"><img class="alignright size-large wp-image-11226" title="DSC04223" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04223-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04224.jpg"><img class="alignright size-large wp-image-11227" title="DSC04224" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04224-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04259.jpg"><img class="alignright size-large wp-image-11228" title="DSC04259" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04259-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04274.jpg"><img class="alignright size-large wp-image-11229" title="DSC04274" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/DSC04274-1024x768.jpg" alt="" width="640" height="480" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிதம்பரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கலந்துரையாடல் மற்றும் எம் அன்னையின் வீரவணக்க நிகழ்வு &#8211; நிழற்படங்கள் இணைப்பு!!</title>
		<link>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8</link>
		<comments>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 06:13:20 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>
		<category><![CDATA[கடலூர்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிளைகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[தமிழக கிளைகள்]]></category>
		<category><![CDATA[பிற கிளைகள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11218</guid>
		<description><![CDATA[அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:]]></description>
			<content:encoded><![CDATA[<p>அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்: </p>
<p><a href="http://naamtamilar.org/gallery/#/content/002_tamilnadu%20and%20other%20states/003_Kadalur/Chidambaram_NaamTamilar_Kalaandhaaivu_Annaiyin_Veeravanakka_Nigazhvu/" target="_blank"><img src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Thumbnails4.jpg" alt="" title="Thumbnails" width="499" height="272" class="alignright size-full wp-image-11220" /></a></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கடலூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மருத்துவர் பாசறை துவக்க நிகழ்வு &#8211; நிழற்படங்கள் மற்றும் காணொளிப்பதிவு இணைப்பு!!</title>
		<link>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4</link>
		<comments>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4#comments</comments>
		<pubDate>Wed, 22 Feb 2012 05:26:27 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Youtube]]></category>
		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>
		<category><![CDATA[கடலூர்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>
		<category><![CDATA[காணொளிகள்]]></category>
		<category><![CDATA[கிளைகள்]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[தமிழக கிளைகள்]]></category>
		<category><![CDATA[பிற கிளைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11214</guid>
		<description><![CDATA[அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்: (அடுத்தடுத்த படங்களை பார்க்க &#8220;->&#8221; மேல் சொடுக்கவும்) காணொளிப்பதிவு: பகுதி &#8211; 1: பகுதி &#8211; 2: பகுதி &#8211; &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்:<br />
<a href="http://naamtamilar.org/gallery/#/content/002_tamilnadu%20and%20other%20states/003_Kadalur/Maruthuva_Mugaam/DSC_0180.jpg"><img src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Thumbnails3.jpg" alt="" title="Thumbnails" width="340" height="173" class="alignright size-full wp-image-11215" /></a></p>
<p>(அடுத்தடுத்த படங்களை பார்க்க &#8220;->&#8221; மேல் சொடுக்கவும்)</p>
<p><strong>காணொளிப்பதிவு:</strong></p>
<p>பகுதி &#8211; 1:<br />
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/6FqHTNWNKOg" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p>பகுதி &#8211; 2:<br />
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/JVex_1Nh3C8" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p>பகுதி &#8211; 3:<br />
<iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/zBVjOJ74pTk" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p>நன்றி &#8211; கனகசுந்தரம், முரளி, மருத்துவர் சுரேசு </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நீதிக்கான நடைபயணங்கள்!</title>
		<link>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d</link>
		<comments>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d#comments</comments>
		<pubDate>Tue, 21 Feb 2012 11:41:02 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11210</guid>
		<description><![CDATA[ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவும் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/walk-for-justice-day13-2.jpg"><img class="alignleft size-medium wp-image-11212" title="walk-for-justice-day13-2" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/walk-for-justice-day13-2-300x224.jpg" alt="" width="300" height="224" /></a>ஐரோப்பாவின் இரண்டு முனைகளில் இருந்து ஜெனீவாவை நோக்கிய நீதிக்கான நடைபயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.எலும்புக்குள்ளாகவு<wbr>ம் ஊடுரும் கடும் குளிரும் பனிவீச்சும் நிறைந்த காலநிலைக்குள்ளாக இந்த இரண்டு நடைபயணங்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.எமது தாயகத்தின் விடுதலைக்கான நீண்டபயணத்தின் ஒரு அங்கமாக சர்வதேச மனச்சாட்சிகதவுகளை தொடர்ந்து தட்டுவதால் ஏதேனும் ஒரு உரிமை ஒளிக்கீற்று தன்னும் எமது இனத்துமக்களுக்கு கிடைத்துவிட மாட்டாதா என்ற ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளம் நிறைந்த உறுதியுடன் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.</p>
<p>நாங்கள் இறுகப்போர்த்துக்கொண்டு கதகதப்பாக்கும் வெப்பகாற்றுகளுக்குள் அறைகளுக்குள் தூங்கி கிடக்கும் இந்த நாட்களிலும் அவர்கள் நடந்துவந்துகொண்டுதானட இருக்கிறார்கள்.</p>
<p>எதிர்ப்படும் கிராமங்களின் மக்களுக்கு தமது தேசம் பறிபோனதையும் இன்ப்படுகொலை ஒன்றை செய்துமுடித்துவிட்டு உலகஅரங்கில் செங்கம்பள வரவேற்புகளுடன் சிங்களஅரச அதிகாரம் நடமாடி திரிவதை அம்பலமாக்கியபடியே அவர்கள் நடந்துவந்துகொண்டிருக்கிறார்கள்<wbr>.<a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Tamils_w4j14022012vn011.jpg"><img class="alignright size-medium wp-image-11211" title="Tamils_w4j14022012vn01" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Tamils_w4j14022012vn011-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></wbr></p>
<p>அவர்களை தாண்டியபடியே ஆயிரக்கணக்கான பயணிகள் தமது வாகனங்களில் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் மனதில் ஒரு கேள்வியை இந்த நடைபயணிகள் ஏற்படுத்தி இருப்பார்கள் நிச்சயமாக. ‘ஏன் இவர்கள் இந்த பனிவீசும் கடும் குளிருக்குள் நடக்கிறார்கள்.இவர்கள் ஏந்தி இருக்கும் கொடி எது.இவர்களின் கோரிக்கை எது ‘ என்ற கேள்விகளை நிச்சயமாக இவர்கள் தாம் நடந்த பாதை மருங்கிலும் தூவி இருப்பார்கள்.</p>
<p>இவர்களின் நோக்கம் ஒன்றேதான்.ஈழத்தமிழினம் பறிகொடுத்த இறைமையை,அவர்களின் சுயநிர்ணயஉரிமையை மீட்டெடுப்பதுதான்.</p>
<p>இவர்களுக்கு தெளிவாகவே தெரியும்.நடக்கப்போகின்ற ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரின் முடிவில் ஈழத்தமிழினத்துக்கு விடுதலையை தூக்கி தந்துவிடமாட்டார்கள் என்று.<br />
ஆனாலும் விடுதலை மறுக்கப்பட்டு தொடரும் இனப்படுகொலைக்குள்ளும் இனச்சுத்திகரிப்புக்குள்ளும் ஒரு இனம் அழிகின்றது என்ற உண்மை ஏற்கப்படுமானால் அதுவே பெரும் முன்னெழுச்சி இப்போது என்று.</p>
<p>நாம் என்ன செய்யப்போகின்றோம்.</p>
<p>இவர்கள் ஜெனீவாவை அடையும்போது இவர்களுடன் இணைந்து கொள்வோம்.</p>
<p>பிரித்தானிய பாராளுமன்றத்தில் இனப்படுகொலையை,போர்க்குற்றத்தை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பிரேரணைமீதான விவாதத்துக்கு ஆதரவான கையெழுத்துகளை இணையத்தில் போடலாம்.மற்றவர்களையும் போடும்படி சொல்லலாம்.</p>
<p>உங்கள் உங்கள் நாடுகளின் அரசஅமைச்சர்கள்,மனிதஉரிமை அமைப்புகள் என்பனவற்றின் கவனத்துக்கு கொண்டுவரலாம்.<br />
நீதிக்கான நடைபயணத்தில் நடந்துகொண்டிருக்கும் எமது உறவுகளுக்கு ஆதரவுகொடுப்போம்.</p>
<p></wbr></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வீரத்தாயின் நினைவு நாள்!</title>
		<link>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d</link>
		<comments>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d#comments</comments>
		<pubDate>Mon, 20 Feb 2012 00:56:26 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11202</guid>
		<description><![CDATA[வீரத்தாயின் நினைவு நாள் தமிழர்கள் இருக்கிறார்கள் இத்தரணியில் என்று உலகமெங்கும் உச்சரிக்க வைத்த எம்தலைவனை பெற்றெடுத்தவள் எம் வீரத்தாய் அம்மா பார்வதி முற்காலத்தில் வீரத்தாய்கள் வாழ்ந்தார்கள் என்று &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>வீரத்தாயின் நினைவு நாள்</p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/429307_376476885714769_100000573830951_1349249_1364889448_n.jpg"><img class="aligncenter size-full wp-image-11208" title="429307_376476885714769_100000573830951_1349249_1364889448_n" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/429307_376476885714769_100000573830951_1349249_1364889448_n.jpg" alt="" width="849" height="313" /></a></p>
<p>தமிழர்கள் இருக்கிறார்கள்<br />
இத்தரணியில் என்று<br />
உலகமெங்கும் உச்சரிக்க வைத்த<br />
எம்தலைவனை பெற்றெடுத்தவள்<br />
எம் வீரத்தாய் அம்மா பார்வதி</p>
<p>முற்காலத்தில் வீரத்தாய்கள்<br />
வாழ்ந்தார்கள் என்று பாடநூல்களில்<br />
படித்ததுண்டு – ஆனால்<br />
இன்றும் எம் இனத்தில் வீரத்தாய்கள்<br />
வாழ்கிறார்கள் என்று எம்கண்களுக்கு<br />
நிஜமாக்கியது எம் வீரத்தாய் அம்மா பார்வதி</p>
<p>தமிழர்களின் உயிர் தமிழீழம்<br />
அது இல்லையே தமிழர்கள்<br />
இல்லை<br />
அதை நன்கறிந்து தான் ஈரைந்து மாதங்கள்<br />
சுமந்து பெற்றெடுத்த தன் வீரபுதல்வனை<br />
தமிழர்களின் உயிரை காக்க அனுப்பியவள்<br />
எம் வீரத்தாய் அம்மா பார்வதி</p>
<p>எங்களால் கண்ணீர் விட்டு அழமுடியவில்லை<br />
அம்மா உந்தன் பிரிவை எண்ணி<br />
உந்தன் மறைவை தமிழீழத்தில்<br />
மட்டுமல்ல இவ்வுலகமெங்கும்<br />
தீராத துன்பத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது</p>
<p>எம்மாவீரர்கள் எவ்வாறு எம் கண்களுக்கு<br />
மறையாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ<br />
அதே போல் நீங்களும் எம் கண்களுக்கு<br />
மறையாமல் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்</p>
<p>உந்தன் ஆத்மாவை வேண்டுகிறேன்<br />
உந்தனை போன்ற வீரத்தாயை எம் இனம்<br />
பெற மீண்டும் தமிழீழத்தில் கருவுற<br />
- ஏனெனில்<br />
நாம் புத்தகத்திலும் படித்தோம் நிஜத்திலும்<br />
கண்டோம்<br />
வருங்காலம் புத்தகத்தில் படிப்பதற்கு தங்கள்<br />
வரலாறு இருக்கும் ஆனால் நிஜத்தில்?<br />
அதற்காக வேண்டுகிறேன் தங்கள் ஆத்மாவை<br />
மீண்டும் கருவுற தமிழீழத்தில்<br />
எம் வீரத்தாய் அம்மா பார்வதியே.</p>
<p><iframe src="http://www.youtube.com/embed/VwTWGRAuY4U" frameborder="0" width="480" height="360"></iframe></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>என்றும் வாழும் வான்புலிகள்!</title>
		<link>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95</link>
		<comments>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95#comments</comments>
		<pubDate>Mon, 20 Feb 2012 00:30:50 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11197</guid>
		<description><![CDATA[எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே! &#160; மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம். நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.naamtamilar.org/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95/attachment/9731-revision-4" rel="attachment wp-att-9750"><img title="&lt;p&gt;வான்புலிகள்&lt;/p&gt; " src="http://rste.org/wp-content/uploads/2012/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-950x905.jpg" alt="" width="500" height="450" /></a></p>
<p>எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!</p>
<p>&nbsp;</p>
<p>மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.<br />
நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.</p>
<p>‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.</p>
<p>எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.</p>
<p>&nbsp;</p>
<p>மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.<br />
புலம்பெயர் எமது உறவுகளே!</p>
<p>நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.</p>
<p>வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.</p>
<p>விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!</p>
<p>உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,<br />
நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.</p>
<p>&nbsp;</p>
<p>அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?</p>
<p>&nbsp;</p>
<p>உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.</p>
<p>நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?</p>
<p>யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.</p>
<p>அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள். இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.</p>
<p>சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.</p>
<p>&nbsp;</p>
<p>நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!</p>
<p>போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.</p>
<p>&nbsp;</p>
<p>உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’</p>
<p>&nbsp;</p>
<p>‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்</p>
<p>.</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.</p>
<p>&nbsp;</p>
<p>எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!</p>
<p>எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.</p>
<p>&nbsp;</p>
<p>பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?</p>
<p>&nbsp;</p>
<p>நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!</p>
<p>உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.</p>
<p>&nbsp;</p>
<p>இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய மக்களே!</p>
<p>சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.</p>
<p>&nbsp;</p>
<p>எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.</p>
<p>ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.</p>
<p>&nbsp;</p>
<p>நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.</p>
<p>&nbsp;</p>
<p>அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!</p>
<p>நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.</p>
<p>திலீபன் அண்ணை கூறியது போல்</p>
<p>“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”</p>
<p>“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் தமிழரின் தாகமும் அதுதான்”</p>
<p>இப்படிக்கு, தம்பி, அண்ணா, மகன், போராளி</p>
<p>இ.ரூபன்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் மொழி மீட்பின் தொடர் கற்க கசடற 2012!</title>
		<link>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0</link>
		<comments>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0#comments</comments>
		<pubDate>Mon, 20 Feb 2012 00:00:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11193</guid>
		<description><![CDATA[“தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center">“தேமதுர தமிழோசை உலகமெலாம்</div>
<p align="center">பரவும் வகை செய்தல் வேண்டும்”</p>
<p>என்ற திருவள்ளுவரின் குரலை பின்பற்றி, நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எமது மொழியையும் அதன் பெருமையையும் எமக்கும், எமது எதிர்கால சமுதாயத்திற்கும், எங்கள் தமிழ் மொழியின் அருமையை எடுத்துரைத்து, தொடர்ந்தும் எமது மொழியை பின்பற்ற அவர்களை ஊக்குவிப்பதே தமிழ் இளையோர் அமைப்பாகிய எம்மால் நடாத்தப்பட்ட ‘கற்க கசடற 2012’-ன் திருக்குறள் போட்டியின்  நோக்கமாகும்.</p>
<p>அந்த நோக்கை அடிப்படையாக கொண்டே எம் நிகழ்வு பேச்சு, பாடல், நடனம், பரதநாட்டியம் போன்றவையும் அத்துடன், எங்கள் போட்டியாளர்களை பாராட்டி பரிசு வழங்குதல் போன்ற நிகழ்வுகளையும் உள்ளடக்கியதாக அமைந்தது.</p>
<p>எமது போட்டியில் பிரதம விருந்திராக கலந்து சிறப்பித்தவர். புலவர் திரு.சிவநாதன்அய்யா அவர்கள்.அவருடன்திருமதி. சிவநாதன்அவர்களும் ஏனையவிருந்தினர்களும்எமதுஅழைப்பைஏற்று நிகழ்வில்கலந்துசிறப்பித்திருந்தார். புலவர் திரு.சிவநாதன்அவர்கள் தான்வழங்கியசிற்றுரையில் எம் நிகழ்வைசிறப்பாக பாராட்டி பேசியதுடன், இனி வர இருக்கும்வேலைத்திட்டங்களுக்கும் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.</p>
<p>எங்களுடைய இந்த போட்டியில் பங்குபற்றியவர்களினதும் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினரது பங்களிப்பும் மிகவும் ஆதரவாக அமைந்தது. நேற்றைய நிகழ்வில் அந்தநிகழ்விடம் நிரம்பும் படியாக அமைந்திருந்தது அவர்களின் ஆதரவும், வரவேற்பும். அத்துடன்,பரிசுபெற்றவர்களில்சிலர் தங்களதுபரிசைஇளையோர்அமைப்பிற்குநன்கொடையாகவழங்கியதுநன்றிக்குரியது.அத்துடன்அங்குவந்திருந்தபெரியோர்களும்தம்மால்முடிந்தஉதவிகளைவழங்கிஊக்கப்படுத்தியிருந்தனர்.</p>
<p>இவ்வாறுநடைபெற்றநிகழ்வில்கலைநிகழ்ச்சிகளும்இடம்பெற்றிருந்தன.அவைகள்கலைக்கூடங்கள், தமிழ்பாடசாலைகள்சார்பாகவும்,தமிழ்இளையோர்அமைப்பினராலும்வழங்கப்பட்டிருந்தன.இதில்தமிழ்இளையோர்அமைப்பினரால்,எம்மால்முன்னெடுக்கப்பட்டவேறுசிலவேலைத்திட்டங்களின்விவரப்படைப்புஒன்றுஉள்ளடக்கப்படிருந்தது,அதுஅங்குவந்திருந்தவரகளுக்குஎமதுவேலைத்திட்டங்களின்மேற்பார்வையைகொடுக்ககூடியாதாகஅமைந்திருந்தது.</p>
<p>இவ்வாறாக நடைபெற்ற விழாவில் கலந்து சிறப்பித்திருந்த, பிரதம விருந்தினருக்கும், ஏனைய விருந்தினர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் அதோடு எமது ஆதரவாளர்களுக்கும் பாராட்டுக்களையும், மகிழ்ச்சியோடு நன்றியையும் தெரிவிக்கும் முகமாக நன்றியுரையோடு எமது ‘கற்க கசடற-2012 ‘-ன் பரிசளிப்பு விழா இனிதே நிறைவடைந்தது.</p>
<p>-</p>
<div>Media Team<br />
Tamil Youth Organisation – United Kingdom</div>
<div></div>
<div>Web: <a href="http://preszhb.bluewin.ch/cp/ps/Mail/ExternalURLProxy?t=d1001&amp;d=bluewin.ch&amp;u=1116090589&amp;url=1552389026" target="_BLANK">http://www.tyouk.org</a></div>
<div>Follow us: <a href="http://preszhb.bluewin.ch/cp/ps/Mail/ExternalURLProxy?t=d1001&amp;d=bluewin.ch&amp;u=1116090589&amp;url=223226634" target="_BLANK">http://twitter.com/#!/TYOUK</a></div>
<div>Face Book: <a href="http://preszhb.bluewin.ch/cp/ps/Mail/ExternalURLProxy?t=d1001&amp;d=bluewin.ch&amp;u=1116090589&amp;url=1509914601" target="_BLANK">http://www.facebook.com/tyouk.media</a></div>
<div></div>
<div>
<p>&nbsp;</p>
<table width="635" border="0" cellspacing="" cellpadding="">
<tbody>
<tr>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5895.jpg"><img title="IMG_5895" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5895-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5910.jpg"><img title="IMG_5910" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5910-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5817.jpg"><img title="IMG_5817" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5817-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5820.jpg"><img title="IMG_5820" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5820-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
</tr>
<tr>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5695.jpg"><img title="IMG_5695" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5695-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5770.jpg"><img title="IMG_5770" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5770-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5746.jpg"><img title="IMG_5746" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5746-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
<td><a href="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5703.jpg"><img title="IMG_5703" src="http://www.tyouk.org/wp-content/uploads/2012/01/IMG_5703-150x150.jpg" alt="" width="150" height="150" /></a></td>
</tr>
</tbody>
</table>
</div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழீழ வைப்பகத்துக்கு நற்சான்றிதழ் வழங்கிய அமெரிக்கத் தூதுவர்!!</title>
		<link>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b1</link>
		<comments>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b1#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 08:42:00 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இன வரலாறு]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வரலாறுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11185</guid>
		<description><![CDATA[விடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதிச்சேவை &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Eelam_Bank.jpg"><img class="alignleft size-medium wp-image-11186" title="Eelam_Bank" src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/Eelam_Bank-300x243.jpg" alt="" width="300" height="243" /></a></p>
<p>விடுதலைப் புலிகளை பல வெளிநாடுகள் தடைசெய்த காரணத்தால் அவர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் சேர்க்கப்பட்ட நிதி அவர்களுக்குச் சென்றடைவதில் பெரும் சிரமம் காணப்பட்டதாகவும், இதனை ஈடுசெய்யவே புலிகள் நிதிச்சேவை ஒன்றை நிறுவியதாகவும் அமெரிக்க தூதர் விபரித்துள்ளார்.</p>
<p>இதன் காரணமாகவே விடுதலைப் புலிகள் வரி அறிவிடும் கட்டமைப்பையும் சுங்க வரி மற்றும் தமிழீழ வங்கிகளை நிறுவியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>காசோலைகளுடன் கூடிய கணக்குகளை வாடிக்கையாளர்கள் திறக்க ஏதுவாக தமிழீழ வங்கி இயங்கியதாகவும், மற்றும் உலகில் ஒரு தீவிரவாத அமைப்பு வங்கி ஒன்றை நடத்துவது இதுவே முதல்தடவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.</p>
<p>தமிழீழ வங்கி மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் தகவல்களை அமெரிக்க தூதுவர் தமது தலைமயகத்துக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.</p>
<p>இத் தகவல்களை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.</p>
<p>நன்றி தமிழ் இணையங்கள்</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4-%e0%ae%b5%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b1/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பாரதிராஜாவும், அப்துல் கலாமும் பச்சை துரோகிகள்: மு.களஞ்சியம் &#8211; காணொளி இணைப்பு!!</title>
		<link>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95</link>
		<comments>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 08:36:53 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[Youtube]]></category>
		<category><![CDATA[காணொளிகள்]]></category>
		<category><![CDATA[செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[தமிழீழம்]]></category>
		<category><![CDATA[புலம்பெயர் தேசங்கள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11182</guid>
		<description><![CDATA[நன்றி &#8211; த. தெட்சிணாமூர்த்தி]]></description>
			<content:encoded><![CDATA[<p><iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/1KAckfGD2jw" frameborder="0" allowfullscreen></iframe></p>
<p>நன்றி &#8211; த. தெட்சிணாமூர்த்தி </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தின நிகழ்வு &#8211; நிகழ்ச்சி நிழற்படங்கள் மற்றும் சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு இணைப்பு!!</title>
		<link>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87</link>
		<comments>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87#comments</comments>
		<pubDate>Sun, 19 Feb 2012 08:30:17 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[sd]]></category>
		<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>
		<category><![CDATA[கட்சி செய்திகள்]]></category>
		<category><![CDATA[கிளைகள்]]></category>
		<category><![CDATA[தமிழக கிளைகள்]]></category>
		<category><![CDATA[பொது]]></category>
		<category><![CDATA[மத்திய சென்னை]]></category>

		<guid isPermaLink="false">http://www.naamtamilar.org/?p=11132</guid>
		<description><![CDATA[சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினமான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள அன்னாரின்  சிலைக்கு சிறப்பு செய்யப்பட்டு உறுதிமொழி &#8230;]]></description>
			<content:encoded><![CDATA[<p>சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்த தினமான நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் செந்தமிழன் சீமான் தலைமையில் சென்னையில் உள்ள அன்னாரின்  சிலைக்கு சிறப்பு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது..</p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar1.jpg"><img src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar1.jpg" alt="" title="SinthanaiChirppi_Muthuvelar1" width="960" height="643" class="alignleft size-full wp-image-11178" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar2.jpg"><img src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar2.jpg" alt="" title="SinthanaiChirppi_Muthuvelar2" width="960" height="643" class="alignleft size-full wp-image-11179" /></a></p>
<p><a href="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar3.jpg"><img src="http://www.naamtamilar.org/wp-content/uploads/2012/02/SinthanaiChirppi_Muthuvelar3.jpg" alt="" title="SinthanaiChirppi_Muthuvelar3" width="640" height="960" class="alignleft size-full wp-image-11180" /></a></p>
<p><strong>சிங்காரவேலர் வாழ்க்கைக் குறிப்பு:</strong><br />
பெருந்தமிழர் ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக &#8220;சிந்தனைச் சிற்பி&#8221; எனப் போற்றப்படுகிறார்.</p>
<p>சிங்காரவேலர் தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். வழக்கறிஞராக தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.<br />
இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)<br />
உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.<br />
தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார்.<br />
1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.<br />
இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.<br />
தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.<br />
பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலக்ள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.<br />
பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.<br />
சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் &#8220;இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!&#8221; என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.</p>
<p>ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. இவர் உருசியப் புரட்சியாளர் லெனினின் நெருங்கிய நண்பர். பேரறிஞர் அண்ணா இவரை, &#8220;வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!&#8221; என்று கூறியுள்ளார்.<br />
இவர் பிறந்து 150 வருடங்கள் நிறைவுறுவதை நினைவுகூறும் விதமாக தமிழக அரசு சிங்கார வேலர் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடியது. அதன் படி பெப்ரவரி 18, 2011 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் சிங்காரவேலர் பிறந்த நாள் விழா கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.naamtamilar.org/uncategorized/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%b5%e0%af%87/feed</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

