11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்
11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்
விடுதலைப் போராட்டவீரர்,
நமது அருமைப் பெரும்பாட்டன்
வீரன் அழகுமுத்துகோன்
அவர்களுடைய பிறந்தநாள் இன்று.
பெருமைமிக்க நமது மூதாதை அழகுமுத்துகோன் அவர்களுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம். நாம்...
11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்
11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்
ஜன்னல் அதன் அருகில் வளர்ந்து நிற்கும் மரம்;
ஜன்னல் அருகில் கோடாரி ஒன்று ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.
கிளை அதன் இலை நாவை அசைத்து கோடாரியிடம்...
10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்
10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்
எங்கள் காட்டை அழிச்சதாரு?
காலமழை பறிச்சதாரு?
பூமியெல்லாம் பத்தியெரிய எங்க பொழப்ப கெடுத்ததாரு?
காட்டை அழிச்சவன காவு கொண்டு போகாதோ?
மரத்த முறிச்சவன மண் மூடி போகாதோ?
...
09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான்
09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான்
தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாட தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ...
08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்
08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்
புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டும்மென்ற கட்டாயம் இல்லை;
இங்கு தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை;
வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல புரட்சி;
அநீதியை அடிப்படையாகக்கொண்டு...
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக நின்று போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
https://www.youtube.com/watch?v=iOifpfknQ7k
07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்
07.07.2016 தினம் ஒரு சிந்தனை - 29 | செந்தமிழன் சீமான்
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன;
மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்;
ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம்...
அவனை...
06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்
06.07.2016 தினம் ஒரு சிந்தனை - 28 | செந்தமிழன் சீமான்
மரம் மழை!
மரம் காற்று!
மரம் நிழல்!
மரம் உயிர்!
கிளி வளர்த்தேன் பறந்து போனது;
அணில் வளர்த்தேன் ஓடிப்போனது;
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது!
மனிதர்கள் இல்லாது மரங்கள்...
04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்
04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்
நீ சூரியனாகக் கூட வேண்டாம்...
தீபம் ஏற்ற உதவும் ஒரு தீக்குச்சியாக இரு போதும்!
நீ மழையாகக் கூட வேண்டாம்...
தாகம் தணிக்கும் வகையில் ஒரு...
03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்
03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்
ஆண்களுக்கு வீரமும் புகழும் மதிப்பும் அளிப்பதே பெண்கள் தான்!
- வியாசர்;
ஆண்களின் மேலான குணங்கள் அத்தனைக்கும் பெண்களே காரணம்!
- சார்லஸ் இல்மிரல்;
இந்த உலகம்...