11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான்

11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 35 | செந்தமிழன் சீமான் விடுதலைப் போராட்டவீரர், நமது அருமைப் பெரும்பாட்டன் வீரன் அழகுமுத்துகோன் அவர்களுடைய பிறந்தநாள் இன்று. பெருமைமிக்க நமது மூதாதை அழகுமுத்துகோன் அவர்களுக்கு நமது புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம். நாம்...

11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான்

11.07.2016 தினம் ஒரு சிந்தனை – 34 | செந்தமிழன் சீமான் ஜன்னல் அதன் அருகில் வளர்ந்து நிற்கும் மரம்; ஜன்னல் அருகில் கோடாரி ஒன்று ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது. கிளை அதன் இலை நாவை அசைத்து கோடாரியிடம்...

10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான்

10.07.2016 தினம் ஒரு சிந்தனை – 33 | செந்தமிழன் சீமான் எங்கள் காட்டை அழிச்சதாரு? காலமழை பறிச்சதாரு? பூமியெல்லாம் பத்தியெரிய எங்க பொழப்ப கெடுத்ததாரு? காட்டை அழிச்சவன காவு கொண்டு போகாதோ? மரத்த முறிச்சவன மண் மூடி போகாதோ? ...

09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான்

09.07.2016 தினம் ஒரு சிந்தனை – 32 | செந்தமிழன் சீமான் தாய்மையின் குழைவும், தந்தையின் பரிவும், பூமியின் பொறுமையும், பொறுப்புள்ள புன்னகையும், துணை வாட தான் வாடும் ஓருயிர் உணர்வும் எங்கே தோன்றுகின்றனவோ...

08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்

08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான் புரட்சி என்பது இரத்தவெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டும்மென்ற கட்டாயம் இல்லை; இங்கு தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பில்லை; வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல புரட்சி; அநீதியை அடிப்படையாகக்கொண்டு...

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக நின்று போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம் https://www.youtube.com/watch?v=iOifpfknQ7k

07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்

07.07.2016 தினம் ஒரு சிந்தனை - 29 | செந்தமிழன் சீமான் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன; மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்; ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம்... அவனை...

06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்

06.07.2016 தினம் ஒரு சிந்தனை - 28 | செந்தமிழன் சீமான் மரம் மழை! மரம் காற்று! மரம் நிழல்! மரம் உயிர்! கிளி வளர்த்தேன் பறந்து போனது; அணில் வளர்த்தேன் ஓடிப்போனது; மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது! மனிதர்கள் இல்லாது மரங்கள்...

04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்

04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான் நீ சூரியனாகக் கூட வேண்டாம்... தீபம் ஏற்ற உதவும் ஒரு தீக்குச்சியாக இரு போதும்! நீ மழையாகக் கூட வேண்டாம்... தாகம் தணிக்கும் வகையில் ஒரு...

03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்

03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான் ஆண்களுக்கு வீரமும் புகழும் மதிப்பும் அளிப்பதே பெண்கள் தான்! - வியாசர்; ஆண்களின் மேலான குணங்கள் அத்தனைக்கும் பெண்களே காரணம்! - சார்லஸ் இல்மிரல்; இந்த உலகம்...