மத்திய மாநில அரசுகள் கைவிட்ட நிலையில் சிங்கள இனவெறி கடற்படையால் நேற்றும் தாக்கப்பட்ட இந்திய(?) தமிழக மீனவன்.

தமிழக மீனவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் உதவியும் இந்திய கடலோரக் காவல் படையிடமிருந்தோ அல்லது கடற்படையிடமிருந்தோ இதுவரை  கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்துக் கொண்டிருக்கின்றனர்...

தொடரும் சிங்கள இனவெறி ஆட்டம் – ஒரே வாரத்தில் முன்றாவது முறையாக தமிழக மீனவர்கள் மீது இனவெறி தாக்குதல்

ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அத்துமீறி பிரச்சினை செய்து வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள்...