கடலூர் – மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர்

கடலூர் - மழை நீரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் மக்கள் பணியில் நாம் தமிழர் ---------------------------------------------------- கடலூர் மாவட்டத்தில் குடிநீரின்றி தவித்த மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. வெள்ளத்தால்...

முல்லைப் பெரியாறு அணையை பற்றி அறியாத உண்மைகள் – அனைவரும் பார்க்கவேண்டிய காணொளி

முல்லைப் பெரியாறு அணையை பற்றி தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் மூத்த பொறியாளர்கள் தயாரித்த காணொளி. அனைவரும் கண்டிப்பாக பார்க்கவேண்டியது. நன்றி: வீர இளவரசு

ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது. கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும். #ஐ.நா அறிக்கை# Right...

தகவல்கள் கிடைக்கவில்லை! ஏன் என்று தெரியவில்லை! வன்முறை தவறு! டெலிபோனில் பேசி இருக்கிறேன்! துரதிஷ்டம்! – படுகொலை செய்யப்பட்ட...

ஏப்ரல் 2 ஆம் தேதி, இந்திய - இலங்கை அணிகளிக்கு இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து சினம் கொண்ட சிங்கள கடற்படை தமிழக மீனவர்கள்...

தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கிய தமிழக மீனவரின் உடல் – இலங்கை கடற்படை கொடூரம்.

புதுக்கோட்டை அருகே தலையின்றி கரை ஒதுங்கிய மீனவர் பிரேதத்தால் தமிழக மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடந்த 2ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கரை...

படகுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: மேலும் 24 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; சிங்கள கடற்படை அட்டூழியம்

தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் நடுக்கடலில் சிங்கள...

இலங்கை கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் அவர்களின் உடலுடன் புஷ்பவனம் பகுதி மீனவர்கள் ஆர்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தம்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்கரையில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஜெயக்குமார் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...

தமிழக மீனவர் ஜெயகுமார் இலங்கை இனவெறி கடற்படையால் படுகொலை

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஜெயக்குமார் (வயது 28 த/பெ. நாகப்பன்) மற்றும் இருவர், 22 1 2011 காலை ஜெயக்குமாரின் அண்ணன் திலகன் என்பவருக்குச் சொந்தமான...

தொடரும் சிங்கள கடற்படையின் அட்டூழியம்! வேதாரண்யம் மீனவர் கழுத்தை நெரித்து கொலை –

இலங்கை கடற்படை வீரர்களால் கோடியக்கரை அருகே மீனவர் ஒருவர் சுருக்குக் கயிறால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழக மீனவர்களைக் குறிபார்த்து இலங்கைக் கடற்படை நிகழ்த்தும் வெறிச்செயல் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது என்பதைக் காட்டும் வகையில்,...