மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்

மலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது தமிழர் அடையாளங்களை அழித்தொழித்து சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரை நீக்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

சார்ஜாவில் பணிபுரிந்த 15 தமிழர்கள் ஊதியமின்றி தவிப்பு – மீட்பு நடவடிக்கையில் நாம் தமிழர் கட்சி

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள சார்ஜாவில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 தமிழக இளைஞர்கள் 2 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சென்றிருக்கின்றனர். கடந்த ஏப்ரல்...

திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்

திருவொற்றியூரில் வீடுகள் இடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் | நாம் தமிழர் கட்சி திருவொற்றியூர்: சென்னை துறைமுகம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை சாலை விரிவாக்கப் பணி, கடந்த சில...

தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பொதுக்கூட்டம் – புதுச்சேரி

தமிழ்த் தேசிய இனமும்.. எதிர்கொள்ளும் சிக்கல்களும்! மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - புதுச்சேரி | நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய இனம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும்  பொதுக்கூட்டம் 22-07-2017, சனிக்கிழமை மாலை...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி மண்டலம் சார்பாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் இரண்டாவது யூனிட் தொடங்குவதை கண்டித்து இன்று(03/07/2017) காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அசாமில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல்

நேர்மையாக விசாரணை மேற்கொண்டதற்காக அசாம் மாநிலத்தில் தண்டிக்கப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் மீதான நடவடிக்கை திரும்பப்பெற வேண்டும் -சீமான் வலியுறுத்தல் ஐ.பி.எஸ். அதிகாரி இராஜமார்த்தாண்டன் அவர்கள் அசாம் மாநில அரசால் அநீதி இழைக்கப்பட்டுப் பதவிபறிக்கப்பட்டுக்...

மே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | சீமான் எழுச்சியுரை

மே 18, இன எழுச்சி நாள் - மாபெரும் பொதுக்கூட்டம் - பாம்பன் | நாம் தமிழர் கட்சி | சீமான் எழுச்சியுரை மே 18, தமிழினப் படுகொலை நாள்: சிங்களப் பயங்கரவாத அரசு,...

அறிவிப்பு: மே18 – மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – பாம்பன் ( இராமேசுவரம் )

‘வீழ்ந்ததெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கே!’ என்ற முழக்கத்தோடு மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் 18-05-2017  வியாழக்கிழமை அன்று இராமேசுவரம், பாம்பனில் நடைபெறுகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின்...

மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! – நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுக்கடைகளுக்கு எதிராக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது! - நாம் தமிழர் கட்சி தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு கடந்த 29/04/2017 அன்று அன்னனூர் குடியிருப்பு பகுதியில் புதிதாக மதுபான கடை (டாஸ்மாக்) திறப்பதை...

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்று ஆதரவு – சென்னை

அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்று ஆதரவு =============================== மருத்துவ மேற்படிப்பில் நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்றும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும்...