இராஜீவ் கொலை – நீதியைக் கொன்ற சி.பி.ஐ. – கீற்று நந்தன்
இராஜீவ் கொலை - நீதியைக் கொன்ற சி.பி.ஐ.
இராஜீவ் காந்தி கொலை தொடர்பாக அண்மையில் இரண்டு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. ஒன்று, சவுக்கு வெளியீடான 'விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி'. மற்றொன்று,...
சீமான் தொடுத்தே விட்டான்! விடுதலைப்போர்
நன்றி
தமிழ்க் கொடி
சீறும் சீமான் – கவிஞர் காப்பிராயன்
சூறாவளி சுற்றுப்பயணம்
சீமான் வர்றாரு...
தமிழனுங்கள கொன்னவங்கள
தூக்கப் போறாரு!
'முள்ளிவாய்க்கால் படுகொலைதான்
மறந்து போகுமா...
சூடு சொரணை தமிழனுக்குத்
தொலைஞ்சு போகுமா?
கேடுகெட்ட படுபாவிங்க
போட்டுத் தள்னாங்க...
தமிழங்களைக் குழிதோண்டி
தள்ளி மூடுனாங்க!
கதருக்காரன் நம்ம இனத்த
கழுத்தறுத்தானே...
பதவிக்காக இங்குள்ளவனும்
பாத்து நின்னானே!
மீனவன நடுக்கடல்ல
சுட்டுத் தள்னாங்க...
ஏன்னு எவனும் கேட்டானா
எப்படி ஜெயிப்பாங்க?'
ராக்கெட் போல...
செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சன்டே இந்தியன் இதழுக்கு அளித்த பேட்டி இந்த வார இதழில் வெளிவந்துள்ளது.
‘‘இரட்டை இலைக்குப் போட்டால்தான் கை தோற்கும்"
நாம் தமிழர் என...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 1
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''ஏனடா எரிக்கிறாய் என்றோ,
ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''
- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 2
திருப்பி அடிப்பேன்! - சீமான்
கடந்த ஜூலை 10-ம் தேதி... மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு
வந்தேன். காவல் துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ''அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 3
திருப்பி அடிப்பேன்! - சீமான்
'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு
கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 4
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...''
''நான் தமிழகத்து நடேசன் பேசு கிறேன்...''
எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.
வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 5
திருப்பி அடிப்பேன்! - சீமான்
சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்... இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும்
ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!
முதன் முறையாக எம்.ஜி.ஆர்....
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 6
திருப்பி அடிப்பேன்! - சீமான்
இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்... ''அண்ணா, முழங்கால்
அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற...