07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்

07.07.2016 தினம் ஒரு சிந்தனை - 29 | செந்தமிழன் சீமான் செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன; மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்; ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம்... அவனை...

06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்

06.07.2016 தினம் ஒரு சிந்தனை - 28 | செந்தமிழன் சீமான் மரம் மழை! மரம் காற்று! மரம் நிழல்! மரம் உயிர்! கிளி வளர்த்தேன் பறந்து போனது; அணில் வளர்த்தேன் ஓடிப்போனது; மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது! மனிதர்கள் இல்லாது மரங்கள்...

04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்

04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான் நீ சூரியனாகக் கூட வேண்டாம்... தீபம் ஏற்ற உதவும் ஒரு தீக்குச்சியாக இரு போதும்! நீ மழையாகக் கூட வேண்டாம்... தாகம் தணிக்கும் வகையில் ஒரு...

03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்

03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான் ஆண்களுக்கு வீரமும் புகழும் மதிப்பும் அளிப்பதே பெண்கள் தான்! - வியாசர்; ஆண்களின் மேலான குணங்கள் அத்தனைக்கும் பெண்களே காரணம்! - சார்லஸ் இல்மிரல்; இந்த உலகம்...

02-07-2016 தினம் ஒரு சிந்தனை – 24 | செந்தமிழன் சீமான்

வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் கடமையைச் செய்தால் அது வெற்றி; கடமைக்குச் செய்தால் அது தோல்வி மாவீரன் அலெக்சாண்டர் முயற்சி இல்லையென்றால் உன்னால் ஜெயிக்கவே முடியாது முயற்சி இருந்தால் உன்னைத் தோற்கடிக்கவே முடியாது ஐயா...

01-07-2016 தினம் ஒரு சிந்தனை – 23 | செந்தமிழன் சீமான்

01-07-2016 தினம் ஒரு சிந்தனை - 23 | செந்தமிழன் சீமான் இந்தத் தேசத்தின் சட்டத்திற்குத் தெரியாது... எங்கள் இரத்தமும், சதையும், கண்ணீரும், காயமும்... அதற்குக் கைது செய்ய மட்டும் தான் தெரியும்! இந்தத் தேசத்தையும், இந்தத் தேசத்தின்...

30-06-2016 தினம் ஒரு சிந்தனை – 22

வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்; கண்கள் இல்லாமல் பார்த்தேன்; காற்று இல்லாமல் சுவாசித்தேன்; கவலையே இல்லாமல் வாழ்ந்தேன் என் தாயின் கருவறையில்... https://www.youtube.com/watch?v=z63ypkYX3PI

29-06-2016 தினம் ஒரு சிந்தனை – 21

https://www.youtube.com/watch?v=72UdaEhgbQk

தினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்

தினம் ஒரு சிந்தனை - 18 | செந்தமிழன் சீமான் உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை! - அன்னை தெரசா; நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்; ஓடுவது...

தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்

தினம் ஒரு சிந்தனை - 17 | செந்தமிழன் சீமான் முதல் மனிதன் அடிமைப்பட்டபோது விடுதலைப் போராட்டம் தொடங்கியது; அது கடைசி மனிதன் விடுதலைப் பெறும்வரை தொடர்கிறது; அடிமைத்தனத்திலிருந்து மட்டுமில்லாமல் வகுப்பு, நிறம், இனம் அல்லது பாலினம்...