07.07.2016 தினம் ஒரு சிந்தனை – 29 | செந்தமிழன் சீமான்
07.07.2016 தினம் ஒரு சிந்தனை - 29 | செந்தமிழன் சீமான்
செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன;
மனிதன் எதை எண்ணுகிறானோ அதற்குரியப் பலன் அவனுக்குக் கிட்டும்;
ஒருவனுக்குக் கோபம் வந்தால் அவனது கோபம்...
அவனை...
06.07.2016 தினம் ஒரு சிந்தனை – 28 | செந்தமிழன் சீமான்
06.07.2016 தினம் ஒரு சிந்தனை - 28 | செந்தமிழன் சீமான்
மரம் மழை!
மரம் காற்று!
மரம் நிழல்!
மரம் உயிர்!
கிளி வளர்த்தேன் பறந்து போனது;
அணில் வளர்த்தேன் ஓடிப்போனது;
மரம் வளர்த்தேன் இரண்டும் திரும்பி வந்தது!
மனிதர்கள் இல்லாது மரங்கள்...
04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்
04-07-2016 தினம் ஒரு சிந்தனை – 26 | செந்தமிழன் சீமான்
நீ சூரியனாகக் கூட வேண்டாம்...
தீபம் ஏற்ற உதவும் ஒரு தீக்குச்சியாக இரு போதும்!
நீ மழையாகக் கூட வேண்டாம்...
தாகம் தணிக்கும் வகையில் ஒரு...
03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்
03-07-2016 தினம் ஒரு சிந்தனை – 25 | செந்தமிழன் சீமான்
ஆண்களுக்கு வீரமும் புகழும் மதிப்பும் அளிப்பதே பெண்கள் தான்!
- வியாசர்;
ஆண்களின் மேலான குணங்கள் அத்தனைக்கும் பெண்களே காரணம்!
- சார்லஸ் இல்மிரல்;
இந்த உலகம்...
02-07-2016 தினம் ஒரு சிந்தனை – 24 | செந்தமிழன் சீமான்
வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் கடமையைச் செய்தால் அது வெற்றி; கடமைக்குச் செய்தால் அது தோல்வி மாவீரன் அலெக்சாண்டர்
முயற்சி இல்லையென்றால் உன்னால் ஜெயிக்கவே முடியாது முயற்சி இருந்தால் உன்னைத் தோற்கடிக்கவே முடியாது ஐயா...
01-07-2016 தினம் ஒரு சிந்தனை – 23 | செந்தமிழன் சீமான்
01-07-2016 தினம் ஒரு சிந்தனை - 23 | செந்தமிழன் சீமான்
இந்தத் தேசத்தின் சட்டத்திற்குத் தெரியாது...
எங்கள் இரத்தமும், சதையும், கண்ணீரும், காயமும்...
அதற்குக் கைது செய்ய மட்டும் தான் தெரியும்!
இந்தத் தேசத்தையும், இந்தத் தேசத்தின்...
30-06-2016 தினம் ஒரு சிந்தனை – 22
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்;
கண்கள் இல்லாமல் பார்த்தேன்;
காற்று இல்லாமல் சுவாசித்தேன்;
கவலையே இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவறையில்...
https://www.youtube.com/watch?v=z63ypkYX3PI
29-06-2016 தினம் ஒரு சிந்தனை – 21
https://www.youtube.com/watch?v=72UdaEhgbQk
தினம் ஒரு சிந்தனை – 18 | செந்தமிழன் சீமான்
தினம் ஒரு சிந்தனை - 18 | செந்தமிழன் சீமான்
உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதைவிட உன்னால் வாழ்கிறேன் என்று ஒருவரைச் சொல்ல வை!
- அன்னை தெரசா;
நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப் பார்; ஓடுவது...
தினம் ஒரு சிந்தனை – 17 | செந்தமிழன் சீமான்
தினம் ஒரு சிந்தனை - 17 | செந்தமிழன் சீமான்
முதல் மனிதன் அடிமைப்பட்டபோது விடுதலைப் போராட்டம் தொடங்கியது;
அது கடைசி மனிதன் விடுதலைப் பெறும்வரை தொடர்கிறது;
அடிமைத்தனத்திலிருந்து மட்டுமில்லாமல் வகுப்பு, நிறம், இனம் அல்லது பாலினம்...