திருப்பி அடிப்பேன்! – சீமான் – 10
திருப்பி அடிப்பேன்! - சீமான்
காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே...
எப்படிப் பாடினாய்
'காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்...
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே...
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே...
- இது கவிதை அல்ல... ஒவ்வொரு தமிழனின்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 11
திருப்பி அடிப்பேன்! - சீமான்
மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக்
கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 13
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு அதன் மன
வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 13
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!''
- குன்றக்குடி அடிகளார்
ஆனால், 'ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக்
காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி....
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 14
திருப்பி அடிப்பேன்! - சீமான்
சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர்
சிட்டுக்குருவி பறக்குதே... அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.
இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!
- புதுவையாரின்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 15
திருப்பி அடிப்பேன்! - சீமான்
நெருப்பு விதையானால்
நெருப்பே பயிராகும்
இன்னும்தான் கொஞ்சம்கூட
எரியாமல்
சில பட்ட மரங்கள்!
- கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள், வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளைப் புடைக்கவைக்கிறது. தமிழ் சொரணையைச் சுடராக ஏந்திய தம்பி முத்துக்குமாரின் நினைவு...
திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 16
திருப்பி அடிப்பேன்! - சீமான்
ஆ.ராசா கைது... அடேங்கப்பா... தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?!
லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ்...
திருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 17
திருப்பி அடிப்பேன்! - சீமான்
எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
'நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர்
வெஞ்சமரை வென்று
வீதியெங்கும் முரசறைவர்
வேலியன்று போட்டு
வெறிநாய்கள் உட்புகுந்து
காலில் கடிக்காமல்
காவலுக்கு நின்றிருப்பர்.
பூமரங்கள்
பூத்துச் சொரியும்
'புலம்பெயர்ந்த குருவி’யெல்லாம்
கூடு திரும்பும்
கோயிலெல்லாம் கொடியேறும்
நாடு திரும்பி நம் கையில் வந்ததென்று
பாடும் குரலெல்லாம் பரவும்!
-...
திருப்பி அடிப்பேன்! – சீமான் பாகம் – 18
திருப்பி அடிப்பேன்! - சீமான்
''அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து - வரலாற்று அழைப்பில்...