அரியலூர் தொகுதி வீரத்தமிழர் முன்னணி கொடியேற்ற விழா

  அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதியில் 10/07/2022 அன்று  உள்ள சாத்தமங்கலம் மற்றும் பெரிய மறை கிளைகளில், நாம் தமிழர் மற்றும் வீர தமிழர் முன்னணி கொடிகள் ஏற்றப்பட்டது. அது சமயம், மாநில பொறுப்பாளர்கள், மாவட்டம்,...

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!...

தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு (TANTEA) சொந்தமான தேயிலைத் தோட்டங்களை...

தவத்திரு. ஊரன் அடிகளார் ஆற்றிய சமயப்பணிகள் தமிழ்ப் பண்பாட்டு மீட்சித்தளத்தில் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரப்படும்! – சீமான் புகழாரம்

“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ இந்த நூற்றாண்டின் இணையற்ற உயிர்மநேயர், அருளாளர் வள்ளலாரின் வழிபற்றி, அவர் கற்பித்த சமத்துவ நெறியைப் பரப்புவதையே தம் வாழ்நாள் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்துவந்த ஐயா தவத்திரு....

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் மாவீரன் பாட்டன் அழகுமுத்துக்கோன்  அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு 11-7-2022 நடைபெற்றது..

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்!...

உயரிய தமிழிலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்கள் அனைவருக்கும் உறுதியளித்தபடி வீடுகள் வழங்கப்படுவதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் இந்திய ஒன்றிய, மாநிலங்கள் மற்றும் பன்னாட்டு அளவில் வழங்கப்பெறும் இலக்கியத்திற்கான...

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி – வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் மலர்வணக்க நிகழ்வு

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கோவை நாடாளுமன்ற பொறுப்பாளர் அப்துல் வகாப் அவர்கள் தலைமையில் கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் வீரப் பெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களினுடைய 312ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி மலர்...

மடத்துக்குளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -தாத்தா இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு

10.07.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு அருகில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்று நிகழ்வு

செங்கல்பட்டு தொகுதி கூடுவாஞ்சேரி நகராட்சி மண்ணிவாக்கம் கொடியேற்று நிகழ்வு ஞாயிறு 10/7/2022 அன்று நடைபெற்றது  நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகரம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.