தலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022070312
நாள்: 16.07.2022
அறிவிப்பு:
இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
இரா.திருக்குமரன்
-
15758579916
துணைத் தலைவர்
-
மா.பாலு
-
43545925974
துணைத் தலைவர்
-
வ.பூமிநாதன்
-
14408099726
செயலாளர்
-
கோ.வினோத் ராஜா
-
43514739885
இணைச் செயலாளர்
-
நா.கணேசமூர்த்தி
-
43686115916
துணைச் செயலாளர்
-
கி.இஜாஸ் அஹமது
-
18304272913
பொருளாளர்
-
செ.அண்ணாமலை
-
43514420978
செய்தித் தொடர்பாளர்
-
த.முகைதீன் அப்துல் காதர்
-
18031266413
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
அறிவிப்பு: சூலை 31, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – எண்ணூர்
க.எண்: 2022070325
நாள்: 26.07.2022
அறிவிப்பு: சூலை 31, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - எண்ணூர்
எண்ணூரின் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் TANTRANSCO
சட்ட விதிகளை மீறி, ஆக்கிரமித்துக் கட்டி வரும் தொடரமைப்பு கோபுரங்களின்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022070309
நாள்: 15.07.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியைச் சேர்ந்த ம.தீபன் சாம்ராஜ் (08401906996) அவர்கள், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 124வது வட்டத்தில் கொடி ஏற்றும் விழா
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நேற்று (24.7.2022) 124வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 121வது வட்டத்தில் கொடி ஏற்றும் விழா
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நேற்று (24.7.2022) 121வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி கொடி ஏற்றும் விழா
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (24.7.2022) அன்று 126வது வட்டத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதி உறவுகள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் நடுவன் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து...
குடியாத்தம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
(15-07-2022) அன்று
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில், மாலை 6 மணிக்கு
வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம் தொகுதி "இளைஞர் பாசறை" சார்பாக நாம் தமிழர் கட்சியின் "கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்" நடைபெற்றது ,
நாம்...
துறையூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த மாதம் துறையூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு பற்றியும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டது.
பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகின்ற மாணவச் செல்வங்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்!...
கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும்,...