தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவச்சொந்தங்கள் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணத்தில் உள்ள இரையுமன்துறை மீன்பிடி துறைமுகம்...

‘மாலை முரசு’ நிறுவனத் தலைவர் பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர்...

11-08-2022 | பா.இராமச்சந்திர ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாள் மலர்வணக்க நிகழ்வு | சீமான் செய்தியாளர் சந்திப்பு - சென்னை  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு நிறுவனத்தின் தலைவருமான ஐயா...

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்!...

மாநில உரிமையைப் பறிக்கும் மின்சாரச் சட்டத்திருத்தம் – 2022ஐ இந்திய ஒன்றிய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் மின்சாரச் சட்டத்திருத்த வரைவு - 2022ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயல்வது...

60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தக்கூடாது – சீமான் வலியுறுத்தல்

60 ஆண்டுகாலமாக நிறைவேற்றப்படாத அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை தமிழ்நாடு அரசு மேலும் தாமதப்படுத்தக்கூடாது! - சீமான் வலியுறுத்தல் மேற்கு மாவட்ட மக்களின் நெடுநாள் கனவான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதில்...

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு – 3 இலட்சம் கோடி ரூபாய் முறைகேடு: பாஜக அரசின் முகத்திரையைக் கிழித்தெறிய...

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தனிப்பெரு முதலாளிகளுக்குச் சாதகமாக நிகழ்ந்தேறியுள்ள 3 இலட்சம் கோடி ரூபாய் வரையிலான பாஜக அரசின் மிகப்பெரும் முறைகேட்டை நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, பாஜக ஆட்சியாளர்களின் முகத்திரையைக்...

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குநராக கலைச்செல்வி நல்லதம்பி நியமனம் – சீமான் ...

இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுமத் தலைமை இயக்குநராக கலைச்செல்வி நல்லதம்பி நியமனம் - சீமான் வாழ்த்து தமிழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் அன்புச்சகோதரி கலைச்செல்வி நல்லதம்பி அவர்கள், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்துறை...

பழங்குடியினர் உரிமைகளுக்காகப் போராட உலகச் சமூகம் முன்வர வேண்டுமென உலகப் பழங்குடியினர் நாளில் உளமார உறுதி ஏற்போம்! –...

பழங்குடியினர் மானுட இனத்தின் முதல் மாந்தர் மட்டுமல்லர்; மனித இனத்தின் ஆதி மூல அடிச்சுவடுகள். தாம் பிறந்த பூமியை தாய் மடியாய் போற்றி, துளியும் சிதைக்காமல், வளக் கொள்ளை என்ற பெயரில் காயப்படுத்தாமல், இயற்கை...

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்!...

தற்காலிக ஆசிரியர் நியமனத்தை கைவிட்டு, ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் தற்போது, கல்லூரிகளில் பயிலும் இளங்கலை பட்டதாரி ஆசிரியர் பயிற்சி(B.Ed) மாணவர்களையும்,...

அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

க.எண்: 2022080340 நாள்: 08.08.2022 அறிவிப்பு: எது உண்மையான சமூகநீதி? குடிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தக்கோரி மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை நாள்: 13-08-2022 சனிக்கிழமை, மாலை 04 மணியளவில் உண்மையான சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு, குடிவாரி கணக்கெடுப்பை...

சுற்றறிக்கை: தமிழ்நாடு முழுவதும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. இந்நிகழ்வுகளுக்காக வருகை தரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்...