பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் செங்கொடி வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் கிளையில் சகோதரி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும்...

தளி தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

தளி தொகுதி தேன்கனிக்கோட்டை டார்வின் உணவகத்தில் தளி தொகுதியின் ஒன்றியம் மற்றும் நகரத்தின் அடுத்த கட்ட நிகழ்வு பற்றி பொறுப்பாளர்கள் தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டனர். இந்தக் கலந்தாய்வில் மாநில மகளிர் பாசறை...

குளித்தலை சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்வில் சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனை பிரபு...

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உதவிப் பொருள் வழங்குதல்

விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேருராட்சி கல்லுபாலம் பகுதியை சார்ந்த இரு கால்களை இழந்த திரு சுதர்சன் அவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கபட்டது. தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் கட்சி உறவுகள் அனைவரும்...

குளித்தலை சட்டமன்றத் தொகுதி பள்ளிக் குழந்தைகளுக்கு எழுதுகோல் வழங்கும் நிகழ்வு

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவர்களின் மழலையர் அனைவருக்கும் குறிப்பேடு மற்றும் எழுதுகோல் தொகுதி துணை தலைவர் பாஸ்கரன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது இதில் மகளிர்...

திண்டுக்கல் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு கொடிகம்பம் நடுதல்

வீரத்தமிழச்சி செங்கொடி நினைவு நாளான 28.8.22 அன்று அவர்களின் நினைவை போற்றும் விதமாக திண்டுக்கல் தொகுதியின் மாநகர பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர தலைவர் இ.சுரேஷ் அவர்கள் தலைமையில் மாநில வழக்கறிஞர் பாசறை பொருளாளர்...

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில்...

ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – சீமான் கேள்வி கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி...

பெரியகுளம் தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி நகரம் சார்பில் 28.08.2022 காலை தேனி பங்களா மேடு பகுதியில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி த.சுரேசு* பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர் அலைபேசி எண்:6382384308  

அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு

க.எண்: 2022080378 நாள்: 30.08.2022 அறிவிப்பு: பாட்டனார் பூலித்தேவன் வீரவணக்க நிகழ்வு மற்றும் தமிழ்த்தேசியப்போராளி தமிழரசன் மற்றும் தங்கை அனிதா நினைவைப் போற்றும் நிகழ்வு வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 307ஆம் ஆண்டு பிறந்தநாளும், தமிழ்த்தேசியப் போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின்...

மன்னார்குடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மன்னார்குடி தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 28.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் மாலை 05:00மணி வரை மன்னார்குடி ராசகோபால சுவாமி பெரிய கோவில் எதிரில் நடைபெற்றது, இதில் இருப்பது புதிய...