மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் – காணொளிகள் இணைப்பு!!!!

16

மலையாளிகளால் கொல்லப்பட்ட சாந்தவேலுக்கு நாம் தமிழர் தோழர்கள் வீர வணக்கம் செலுத்தினர். அதன் பின் நாம் தமிழர்கள் சிலர் மலையாள கடையான முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தை அடித்து நொறுக்கினர். பின்பு அவர்களே காவல் துறையிடம் சரணடைந்தனர். அவர்கள் நீதிபதியின் முன் ஆஜர் படுத்திய பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி மற்றும் சுபா.முத்துக்குமார் தொண்டர்படையின் சார்பாக தஞ்சையில் தமிழர் திருநாள்/தமிழர் எழுச்சி நாள் கலைவிழா – படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திசனவரி திங்கள் 17 ஆம் நாள் திருவள்ளுர் மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி தமிழர் தேசிய திருவிழா/தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா: அற்புதமான கலைநிகழ்வுகள் – காணொளிகள் இணைப்பு!!