அரவக்குறிச்சி தொகுதியில் தெருமுனைப்பரப்புரை

23

 

கரூர் மாவட்டம் சார்பாக அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பரமத்தி ஒன்றியத்தில் தெருமுனைப் ப்ரப்புரைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி வேட்பாளர் அரவிந்த், திருப்பூர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சி.மா.கண்ணன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
arva

arv4

arv3

arv2

முந்தைய செய்திபாபநாசம் தொகுதியில் தலைவர் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள்
அடுத்த செய்திகோவை வடக்கு மாவட்டத்தில் கபாடிப்போட்டி மற்றும் பொதுக்கூட்டம்