18-11-2016 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)

11

18-11-2016 நாம் தமிழர் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – நாசரேத் (தூத்துக்குடி)
========================
18.11.2016 வெள்ளிக்கிழமை, அன்று மாலை 6 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் நகரப் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திதேசியத்தலைவர் பிறந்தநாள் பொதுக்கூட்டங்களுக்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பு – பொதுக்கூட்டங்கள் ரத்து
அடுத்த செய்திதிருவண்ணாமலை தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழகப் பெருவிழாவில் சீமான் உரை