நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் தொடர்வண்டியை மறித்து போராட்டம்

31

06-09-2017 அன்று விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நீட் தேர்வினை இரத்து செய்யக்கோரி சிவகாசியில் மதுரை செங்கோட்டை தொடர் வண்டியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திஅறிவிப்பு: மழலையர் பாசறை நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் – பாபநாசம் (09-09-2017)
அடுத்த செய்திபர்கூர் தொகுதி ஜீஞ்சம்பட்டி குட்டூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்