திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)

108

நாம் தமிழர் கட்சி – திருநெல்வேலி மண்டலத் தலைவர் நியமனம் – தலைமை அறிவிப்பு (03-07-2017)

ச.காரத்திகேயன் ஆனந்த் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் திருநெல்வேலி மண்டலத் தலைவராக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் 2வது யூனிட் தொடங்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை, நடுத்தர மக்கள், சிறு,குறு முதலாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் – சீமான் குற்றச்சாட்டு