தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 158ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் நடத்திய புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் 07-07-2017 வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084