தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 157வது பிறந்தநாள் கூட்டம் – சீமான் எழுச்சியுரை | கும்மிடிப்பூண்டி

102

‪07.07.2016 அன்று கும்மிடிப்பூண்டியில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 157வது பிறந்தநாளையொட்டி ஆதித்தமிழர் பேரவை சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ்வணக்கம்
அடுத்த செய்தி08.07.2016 தினம் ஒரு சிந்தனை – 31 | செந்தமிழன் சீமான்