26-02-2017 அன்று, மாதாவரம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஏரியில் ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்களை நாம் தமிழர் கட்சியினர் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சீமை கருவேல மரங்களின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மாதவரம் ஏழுமலை, கும்மிடிப்பூண்டி சுரேஷ்குமார், மதுரவாயல் வாசு ஆகியோர் உடனிருந்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்