அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து
கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் | நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவன் அரசைக் கண்டித்து கர்நாடக எல்லைகள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு,
கர்நாடக எல்லைகள் | ஒருங்கிணைப்பாளர்கள் | மாவட்டங்கள் |
கூடலூர் | விஜயராகவன் : +91-9942864938 அறிவுச்செல்வன் : +91-9994424499 துரைமுருகன் : +91-8012833322 |
திருப்பூர் கோவை உதகை |
சத்தியமங்கலம் | யுவராஜ் : +91-9080959121 சிவராசன் : +91-9445428996 துருவன் செல்வமணி : |
கரூர் திருச்செங்கோடு ஈரோடு |
மாதேசுவரன்மலை | அருள் இனியன் : +91-9566315698 ஆசைத்தம்பி : +91-9787255666 இசை மதிவாணன் : +91-9159292262 |
கடலூர் விழுப்புரம் நாமக்கல் சேலம் |
ஓசூர் | செகதீசப் பாண்டியன் : +91-9942864938 மகேந்திரன் : +91-9788041114 தமிழ்ச்செல்வன் : +91-9620667767 அகழ்வான் கணேஷ் : +91-9884058112 |
திருவண்ணாமலை வேலூர் தருமபுரி கிருஷ்ணகிரி |
அவ்வயம், கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறை நிர்வாகிகளும் முழுமுதற் ஒத்துழைப்புத் தந்து களப்பணியாற்றிடவும், போராட்டத்தினை பேரெழுச்சியாக நடத்தி முடித்திட வரலாற்றுக் கடமையுணர்ந்து அனைவரும் கட்டாயம் பங்கேற்குமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்!
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
பேச: +91-9600709263