கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது- மக்கள் பணியில் நாம் தமிழர் கட்சி அண்ணா நகர் தொகுதி

40

இன்று(11-17-2015) அண்ணா நகர் தொகுதி க்கு உட்பட்ட MMDA காலனியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் பாசறை சகோதரி அமுதா நம்பி, இரா. செழியன், அண்ணன் அ.வியனரசு, மருத்துவர் களஞ்சியம் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடியில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை ஏற்ற விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி!