கொளத்தூர்-ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு

32

கொளத்தூர் தொகுதி சார்பாக 19/04/2020) தண்ணீருடன் கூடிய மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது உணவிற்க்கான முழு தொகை தொகுதி துணைத்தலைவர் கஜேந்திரன் வழங்கினார்

முந்தைய செய்திபரமக்குடி சட்டமன்ற தொகுதி-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபேரிடர் காலத்தில் குருதி கொடை அளித்தல்-உளுந்தூர்பேட்டை