உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டம்

25

01.04.2018 ஞாயிற்றுக்கிழமை, அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் தொகுதிச் செயலாளர்
திரு.சோழன் செல்வராசு அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில் 44 பேர் நாம் தமிழராக தங்களைக் கட்சியில் இணைத்து கொண்டனர்.

முந்தைய செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தொடர்வண்டி மறியல் – காஞ்சி தெற்கு மாவட்டம்
அடுத்த செய்திகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – கும்மிடிப்பூண்டி