அறிவிப்பு: 23-08-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கரியாப்பட்டினம் (வேதாரண்யம்)

33

அறிவிப்பு: 23-08-2017 கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கரியாப்பட்டினம் (வேதாரண்யம்) | நாம் தமிழர் கட்சி

இன்று 23-08-2017 புதன்கிழமை மாலை 5 மணிக்கு, நாகை மாவட்டம், வேதாரண்யம் தொகுதிக்குட்பட்ட கரியாப்பட்டினம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுச்சியுரையாற்றுகிறார்.

அதுசமயம், நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாள்: 23-08-2017 புதன்கிழமை மாலை 5 மணி

இடம்: கரியாப்பட்டினம் (கடை வீதியில்), வேதாரண்யம் தொகுதி, நாகை மாவட்டம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திகல்வியில் இனப்படுகொலை! தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவை பொசுக்கும் நீட் தேர்வு முறையை நீக்கும்வரை போராடுவோம் – சீமான்