அறிவிப்பு: பர்மாவில் நடக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

44

முக்கிய அறிவிப்பு:

பர்மாவில் நடக்கும் ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

கண்டனவுரை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்: 23-09-2017, சனிக்கிழமை, காலை 10 மணி

இடம்: சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், சென்னை


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாவேரியாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க காணொளி பரப்புரை – பரமத்திவேலூர் தொகுதி (நாமக்கல்)