அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்ட்சி

50

அறிவிப்பு; ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: 17-12-2017 17வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம் | நாம் தமிழர் கட்சி

வருகின்ற டிசம்பர் 21ஆம் நாள் நடைபெறவிருக்கும் ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் *கா.கலைக்கோட்டுதயம்* அவர்கள் *மெழுகுவர்த்திகள்* சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதனையொட்டி கடந்த 01-12-2017 முதல் நமது கட்சியின் தேர்தல் பரப்புரைப் பணிகள் முழுவீச்சில் தொடங்கி தொடர்ந்து 16 நாட்களாக நடைபெற்றுவருகிறது.

17வது நாள் 17-12-2017 (ஞாயிற்றுக்கிழமை) அன்று *தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்* அவர்கள் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் திட்டவிவரம்:

நேரம்: *காலை 08:30 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை வாக்கு சேகரிப்பு*
துவங்குமிடம்: *38வது வட்டம், நேதாஜி நகர் 1 முதல் 6வது தெரு வரை.*

நேரம்: *பிற்பகல் 02 மணி முதல் மாலை 05 மணிவரை வீதிப்பரப்புரை*
துவங்குமிடம்: *41வது வட்டம், கண்ணகி நகர், கருமாரி அம்மன் நகர்*
தொடர்புக்கு: ஆனந்தபாபு: 8608741914 / முருகேசன்: 9962629199

நேரம்: *மாலை 06 மணிக்கு பரப்புரைப் பொதுக்கூட்டம்*
எழுச்சியுரை: *சீமான்*, தலைமை ஒருங்கிணைப்பாளர்
இடம்: *38வது வட்டம், வினோபா நகர், IOC மூன்றாவது பாலம்*
தொடர்புக்கு: ஜெகன்: 9600079168 / கௌரிசங்கர்: 9841064107

*வில்லிவாக்கம், கொளத்தூர், பெரம்பூர், திரு வி.க நகர், மதுராவாயல், பூந்தமல்லி, எழும்பூர்* தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் *வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர்* மாவட்டப் பொறுப்பாளர்கள் பரப்புரைப் பணிகளில் இடைத்தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அனைத்து தொகுதி நாம் தமிழர் உறவுகளும் ஆர்.கே நகர் தொகுதி தேர்தல் பரப்புரைகளில் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஆர்.கே நகர் தேர்தல்களம்: 15-12-2017 15வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திஆர்.கே நகர் தேர்தல்களம்: 16-12-2017 16வது நாள் | சீமான் வாக்கு சேகரிப்பு மற்றும் பொதுக்கூட்டம்