அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

21

03-09-2017 அன்று அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முந்தைய செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் – கீழ்பென்னாத்தூர்
அடுத்த செய்திஅனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்