வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்

46

வீரத்தமிழர்முன்னணி கலந்தாய்வுக்கூட்டம்-லண்டன்
—————————————————————–
லண்டன் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 08-11-2015 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கல் பெருவிழா முன்னடுப்பு பற்றி பேசியும், லண்டனில் கிழக்கு மண்டலப் பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

முந்தைய செய்திவேட்பாளர் அறிமுகப்பொதுக்கூட்டம்-மதுரவாயல் (காரம்பாக்கம்) 07-11-2015
அடுத்த செய்திதமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பொது வேலை நிறுத்தம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் – வட மாகாண மக்களுக்குச் செந்தமிழன் சீமான் அழைப்பு.